Saturday 1 January 2011

மறதி..

உன்னை மறக்க நின்னைக்கும் பொழுதுகளும்
உன் நினைவை தூண்டும் பாலங்களாய் அமைகின்றன..

என் நினைவில் அகலாமல் இருக்கும் விரும்பும்,
உன்னை பார்க்க வேண்டும்...
இல்லை பார்க்கவே கூடாது!

காலம் மறக்க உதவும் என்பார்கள்,
உண்மை, நம் கசப்பான அனுபவங்களை பொறுத்தவரை மட்டும்..
உன்னை அல்ல...

உன்னிடம் கற்றுக்கொள்ள தவறியது
மறக்கும் கலை..

No comments:

Post a Comment